புதிய வரலாறு
அறிஞர் அண்ணா
4 ஆயிரம் மருத்துவமனைகளைக் கட்டினேன். முந்நூறு பாலங்களைக் கட்டினேன். நூறு ரேஷன் கடைகளைத் திறந்தேன் என்று கூறிக் கொள்வதில் அதிகப் பெருமையடையவில்லை.
என்றைய தினம் சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ளவன் சமநிலைக்குக் கொண்டு வரப்படுகிறானோ அன்றுதான் சமூக நீதி ஏற்படும். அந்தச் சமூகநீதி இந்த அரசாங்கத்தில் நாட்டப்படுவதைத்தான் நான் விரும்புகிறேன்.
ஒருவரை ஒருவர் கெடுக்காமல் வாழமுடியும், ஒருவரை ஒருவர் பகைக்காமல் வளர முடியும் என்ற முறை, நிலைநாட்டப் படுவதைத்தான் விரும்புகிறேன்.
- நூலிலிருந்து
-
புதிய வரலாறு - அறிஞர் அண்ணா
என்றைய தினம் சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ளவன் சமநிலைக்குக் கொண்டு வரப்படுகிறானோ அன்றுதான் சமூக நீதி ஏற்படும். அந்தச் சமூகநீதி இந்த அரசாங்கத்தில் நாட்டப்படுவதைத்தான் நான் விரும்புகிறேன்.
ஒருவரை ஒருவர் கெடுக்காமல் வாழமுடியும், ஒருவரை ஒருவர் பகைக்காமல் வளர முடியும் என்ற முறை, நிலைநாட்டப் படுவதைத்தான் விரும்புகிறேன்.
- நூலிலிருந்து
-
புதிய வரலாறு - அறிஞர் அண்ணா